இந்தியாவின் மிசோரமில் மியான்மர் மக்கள் 5,000 பேர் அகதிகளாகத் தஞ்சம் Nov 16, 2023 1053 உள்நாட்டு போரால் மிசோரம் மாநிலத்தில் தஞ்சமடைந்துள்ள மியான்ர் நாட்டு மக்கள் சுமார் 5,000 பேருக்கு மிசோரம் மக்கள் உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களை அளித்து உதவி வருகின்றனர். 2 ஆண்டுகளுக்கு முன் மி...